திருச்சி, ஜுலை.4:
திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க மாதாந்திரக் கூட்டம் மரக்கடை சையது முஸ்தபா பள்ளியில் நடைபெற்றது.
கூட்டதுக்கு மாவட்டச் செயலாளர் மாரிக்கண்ணன் தலைமை வகித்தர். அரசு ஊழியர் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில இணைச் செயலாளா சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டதில் பல்வேறு சலுகைகள் மற்றம் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.



பின்னர்
1, இரயில் வண்டிகளில் மாற்றுத் திறனாளிகள் செல்ல் முன் பதிவு இல்லா பெட்டிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள இரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், அதற்கு பரிந்துரை செய்த த்மிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பது,
2,மாற்றுத் திறனாளிகள் மனம் புண்படும் படி துக்ளக் இத்ழில் பேட்டி அளித்துள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி முருகனை கண்டிப்பது,
3,அடுத்த வாரம் மாற்றுத்திற்ன் மாண்வ, மாணவிகள் மற்றும் மாற்றுதிற்னாளிகளின் பிள்ளைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்குவது
உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட் துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, அரசு ஊழியர் மாற்றுத் திறனாளிகள்சங்க பொறுப்பாள்ர் பாக்யராஜ், ஒருங்கிணைப்பாளர் தேவராஜன், செயற்குழு உறுப்பினர்கள் மாரியபபன், லட்சுமணன், கண்ணன், சுபிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment