
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். மேலும் மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பிற்படுத்தப்பட்டோ ர் நலத்துறை அசைம்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் முனைவர் சே க சண்முகம், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ சுடற்கரைராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பா கணேசன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ ஆர் ஆர் சீனிவாசன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வனராஜா ஆகியோர் பங்கேற்றனர். (டிஎன்எஸ்)
0 comments:
Post a Comment